தன் கொள்கை மாற்றத்தை வெளிப்படையாகவே கவிஞர் அறிவித்தார். பின்னாளில் அவர் எழுதிய “புஷ்பமாலிகா” நூலின் முன்னுரையிலேயே அவர் பின்வருமாறு தன் கருத்தை பதிவுசெய்கிறார்
“புஷ்பமாலிகா என்ற வடமொழி பெயரை விரும்பித்தான் சூட்டினேன். தனித் தமிழில் எனக்குப் பற்றுதலில்லை. மொழிக் கலப்பால் ஏற்படும் தனிச்சுவையை நான் வெறுக்கவில்லை” இவ்வாறாக தன் கருத்து மாற்றத்தை பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தியவர்தான் கவிஞர் கண்ணதாசன்.தி.மு.க வில் கவிஞர் இருந்தபோது முரசொலியில் அவர் எழுதிய கவிதை
புஷ்பமாலிகா - Pushpamalika
- Brand: கவிஞர் கண்ணதாசன்
- Product Code: கண்ணதாசன் பதிப்பகம்
- Availability: In Stock
- ₹50
-
₹43
Tags: pushpamalika, புஷ்பமாலிகா, -, Pushpamalika, கவிஞர் கண்ணதாசன், கண்ணதாசன், பதிப்பகம்