வலிகள் பலவிதம்
வகைகள் வேறு அளவுகள் வேறு
வலி என்பது வாழ்வின் பகுதி
வலியும் சேர்ந்தே வாழ்க்கை என்றாகும்.
வலிகள் பழகி வாழக் கற்றபின்
வலிகள் பிடிபடும் வாழ்வும் பிடிபடும்!
Tags: vali, வலி, சுப. வீரபாண்டியன், வானவில், புத்தகாலயம்