- Audio Books
- Award Winning Books
- Best Sellers
- CD's
- Bhajans
- Bharathiyar Songs
- Bharthanatiyam
- Chanting
- Classical Dance
- Classical Instrumental
- Classical Instruments
- Classical Vocal
- Classical Vocal Female
- Classical Vocal Male
- Devotional
- Devotional Discourse
- General
- Health
- Humour
- Kids
- Manthras&Chants
- Music
- Music Learner
- Parayana
- Patriotic
- Pooja & Homam
- Rituals
- Sai Baba
- Self Improvement
- Spiritual Sanskrit
- Stotras & Slokas
- Tamil Dramas&Plays
- Thirukural
- Veda Mantras
- Video CD
- Yoga
- Chennai Book Fair 2020
- Combo Books
- Discount Books
- Exam Books
- New Arrivals 2022
- New-Arrivals
- Publishers
- Alliance Company
- Jaico
- NCBH Publication
- New Century Book
- Rhythm Books
- Sakthi Publishing House
- We Can Books
- Zero Degree Publishing
- அருணோதயம்
- அருண் பதிப்பகம்
- உயிர்மை பதிப்பகம்
- எதிர் வெளியீடு
- எம்எஸ் பப்ளிகேஷன்
- எழுத்து பிரசுரம்
- கண்ணதாசன் பதிப்பகம்
- கற்பகம் புத்தகாலயம்
- கலப்பை
- கவிதா வெளியீடு
- காலச்சுவடு
- காலச்சுவடு பதிப்பகம்
- கிழக்கு பதிப்பகம்
- கௌரா பதிப்பகம்
- க்ரியா வெளியீடு
- சந்தியா பதிப்பகம்
- சிக்ஸ்த்சென்ஸ் பதிப்பகம்
- சூரியன் பதிப்பகம்
- டிஸ்கவரி புக் பேலஸ்
- தடாகம் வெளியீடு
- தமிழ் இந்து
- தமிழ் திசை
- தமிழ் புத்தகாலயம்
- திருமகள் நிலையம்
- துளி வெளியீடு
- தேசாந்திரி பதிப்பகம்
- நர்மதா பதிப்பகம்
- நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
- பரிசல்
- பாரதி புத்தகாலயம்
- பேசா மொழி
- மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ்
- மதி நிலையம்
- யாவரும் பதிப்பகம்
- வ.உ.சி நூலகம்
- வம்சி
- வம்சி பதிப்பகம்
- வளரி வெளியீடு
- வாசகசாலை
- வானதி பதிப்பகம்
- வி கேன் ஷாப்பிங்
- விகடன் பிரசுரம்
- விஜயா பதிப்பகம்
- ஶ்ரீ பிரகஸ்பதி ஜோதிட பயிற்சி மையம்
- Special Offers
- அகராதி-தமிழ் இலக்கணம்
- அரசியல்
- அறிவியல்
- ஆன்மிகம்
- இலக்கியம்
- உடல் நலம்
- எளிய தமிழில் கம்ப்யூட்டர் - Learn Computer Simply in Tamil
- கடிதம் - Letter
- கட்டுரை - Essay
- கட்டுரைகள்
- கதைகள்
- கலை
- கல்வி
- கவிதைகள்
- குடும்ப நாவல்கள்
- குழந்தைகள்
- கேள்வி - பதில்
- சட்டம்
- சமூகவியல்
- சமையற்கலை
- சமையல்
- சரித்திர நாவல்கள்
- சித்தர்கள்
- சினிமா
- சிறுகதைகள்
- சுயசரிதை
- சுயமுன்னேற்றம்
- சுற்றுலா-பயணம்
- சூழலியல்
- ஜோதிடம்
- தமிழர் வரலாறு
- திருக்குறள்
- தொழில்-முதலீடு
- நகைச்சுவை
- நாவல்கள்
- பரிசளிப்புக்கு ஏற்ற நூல்கள்
- பழமொழிகள்
- பெண்களுக்காக
- பெண்ணியம்
- பெரியார்
- பெற்றோருக்கான கையேடுகள்
- பொது
- மருத்துவம்
- முதலீடு-பிசினஸ்
- முழுத் தொகுப்பு
- யோகா
- வரலாறு
- வாழ்க்கை வரலாறு
- வாஸ்து
- விளையாட்டு
- விவசாயம்
Your shopping cart is empty!
Award Winning Books
காதுகள் - Kaadhugal
எம்.வி.வி. தன் வாழ்க்கையின் சுமார் 20 ஆண்டுகால அனுபவத்தைக் ‘காதுகள்’ என்ற பெயரில் எழுதினார். இந்த நாவலின் கதாநாயகன் மகாலிங்கத்தின் மத்திய வயதில் அவன் உள்ளிருந்தும் வெட்ட வெளியிலிருந்தும் பல ஓசைகளை, குரல்களை அவன் காதுகளுக்குள் கேட்க நேர்கிறது. கெட்ட வார்த்தைகள் கூட அவருக்குள் கேட்டன...
குருதிப்புனல் - Kurudhippunal
குருதிப்புனல் இந்தப் புத்தகத்தைப் பற்றிய விமர்சனங்கள்: ஞானசேகர் - 21-10-09..
சஞ்சாரம்
சஞ்சாரம் - எஸ்.ராமகிருஷ்ணன் :தமிழ்ச் சமூகத்தின் அடையாளமாக கருதப்படுவது நாதஸ்வரம் கரிசல் நிலத்தில் பீறிடும் நாதஸ்வர இசையையும் இசைக்கலைஞர்களின் வாழ்வையும் இந்த நாவல் அற்புதமாக படம் பிடித்துக் காட்டுகிறது. கரிசல் நிலத்தின் ஆன்மாவை இசையாக உருவாக்கியுள்ளார் எஸ்.ராமகிருஷ்ணன். இந்நாவல் 2018-க்கான ''சாகித்ய அகாதெமி'' விருதினைப் பெற..
சில நேரங்களில் சில மனிதர்கள் - Sila Naerangalil Sila Manidaragal
களத்தூர் கண்ணம்மா, பாசமலர், திரைப்படங்களை இயக்கிய ஏ. பீம்சிங்கின் “சில நேரங்களில் சில மனிதர்கள்” திரைப்படத்தின் மூலவடிவாமாக அமைந்த நாவல்...
சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை - Sivappu Kazhuththudan Oru Pachchai Paravai
அம்பையின் ஏழாவது சிறுகதைத் தொகுப்பு இது. பதிமூன்று கதைகள் கொண்ட இத்தொகுப்பின் பல கதைகள் பிரசுரம் ஆகாதவை.தமிழின் முக்கியமான பெண் எழுத்தாளர் அம்பைக்கு இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. குழந்தை இலக்கியப் பிரிவில் வழங்கப்படும் பால புரஸ்கார் விருது இந்த ஆண்டு கவிஞர் மு.முருகேஷுக்கு வழங்கப்படுகிறது.நாட்டின் 24 மொழிகளில் இலக்கியத..
சுதந்திர தாகம் (3 பாகங்கள்) - Suthanthira Thagam
1946 ஆகஸ்ட் 16ம் தேதி கல்கத்தாவில் நடந்த மதக் கலவரம்தான் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்கே காரணமாக இருந்தது. இந்திய வரலாற்றிலேயே அதிபயங்கரமாக நடந்த அந்த மதக்கலவரத்தில் மூன்றே தினங்களில் 10000 பேர் கொல்லப்பட்டார்கள், ஒரு லட்சம் பேர் தங்கள் வீடுகளை இழந்து அகதிகளானார்கள். நடந்த படுகொலைகளும் கூட காட்டுமிராண்டித்தனாமாக நடந்தன. இப்படுகொலைகளின் சாட்சியா..
செல்லாத பணம் - Sellaatha Panam
இமையம் எழுதிய செல்லாத பணம் என்ற நாவலுக்கு இந்த ஆண்டிற்கான சாகித்ய அகாதெமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. செல்லாத பணம்(நாவல்) - இமையம் :“நாவலில் உணர்வு என்றும், சிந்தனை என்றும் ஒவ்வொன்றும் தன்னைத் தனித்தனியாக அடையாளம் காட்டிக்கொண்டு வருவதில்லை. இரண்டின் கலவை என்றும் எதையும் சொல்ல முடியாது. அங்கே இருப்பது ஒரு அனுபவத்தின் முழுமை, உண்மையான மனித அனுபவத்தி..