Balakumaran
வெள்ளைத் துறை முகம் -Vellai Thuraimugam
இரண்டாம் உலகப் போரின் காலகட்டங்களின் சரித்திரத்தை எடுத்துக் கொண்டு அதைச் சுற்றி ஒரு மாபெரும் உணர்ச்சிக் குழம்பைப் பின்னி, இப்படித்தான் இருந்திருக்க வேண்டும் என்கிற extrapolation இல்லாமல், ஆயிரக்கணக்கான புத்தகங்களைப் படித்து, நூற்றுக்கணக்கான டாகுமெண்டரிகளைப் பார்த்து, சரித்திரம் அறிந்த படிப்பாளிகளுடன் விவாதித்து இழைத்து, இழைத்து இந்த நாவல் வந்திருக்..
ஶ்ரீ கிருஷ்ண அவதாரம் - Sri Krishna Avatharam
மணி விடியற்காலை 3.30. என் வீடு உறங்கிக் கொண்டிருக்கிறது. நான் கிருஷ்ணாவதாரம் எழுதிக் கொண்டிருக்கிறேன். சுதாமா கிருஷ்ணர் உரையாடல். என்னை மீறி எழுதுகிறேன். நான் சுதாமாவாய் ஶ்ரீ கிருஷணராய் மாறி மாறி சிந்திக்கிறேன். சத்யம் நோக்கி நகர்கிறேன். ஜனம் அழும். படித்து விட்டு கதறும். இங்கு பாலகுமாரன் இல்லை. சத்யம் தாக்கும். தாங்காது கதறல் வரும். நான் கருவி...
Balakumaran Sirukathaikal Part-1 / பாலகுமாரன் சிறுகதைகள் பாகம்-1
Product details Paperback: 536 pages Publisher: Thirumgal Nilayam; First Edition edition (2018) Language: Tamil ASIN: B07DJ9N8JG Product Dimensions: 3.5 x 13.5 x 21.5 cm ..
Koorai Poosani / கூரைப்பூசணி
கடவுளர் பற்றிய கதைகளை சங்கர ராமனுடைய அம்மா அவனுக்குச் சொன்னதேயில்லை. மாறாய் அவனுக்கு முன்பு பிறந்த எட்டுக் குழந்தைகளை அவள் எப்படி வாரி எமனிடம் கொடுத்தாள் என்றுதான் சொல்லியிருக்கிறாள். Paperback: 416 pages Publisher: Thirumgal Nilayam; First edition (2018) Language: Tamil ASIN: B07GBYNVDQ ..
Mahabaratham Part-2 / மகாபாரதம் பாகம்-2
Product details Hardcover Publisher: Thirumgal Nilayam; First Edition edition (2018) Language: Tamil ASIN: B07FNLF9CQ Package Dimensions: 23.2 x 16.7 x 2.8 cm..
Sri Ramana Maharishi ஸ்ரீ ரமண மகரிஷி
Product details Hardcover: 360 pages Publisher: Thirumgal Nilayam; First edition (2017) ASIN: B075DBRSR3 ???? ??? ??????..
அகல்யா-Akalya
என் கதைகள், என் அனுபவங்கள் தான். இதற்காக இதில் வரும் ஆண்-பெண் இயற்பெயர், இன்றைய விலாசம் என்று தேடவேண்டிய அவசியமில்லை. உங்கள் வீட்டிலும் இவர்கள் இருக்கலாம்.. நீங்களாகவே கூட இருக்கலாம். பயத்தையும், எதிர்பார்ப்பையும் நகர்த்திவிட்டு மனதை விரித்துத் தோகையாய் மாற்றினால் அனுபவ சிலிர்ப்பு நிச்சயம். இது நம்மை மகத்தான இடத்திற்கு எடுத்துப் போகு..