Balakumaran
அரச மரம்
"என்னால் என் குழந்தைக்கு என்ன செய்ய முடியுமோ அத்தனையும் செய்யறேன்' அப்பா முதுகு வளைத்துக் கைகட்டிப் பேசினார். வந்தவர்கள் மௌனமாய் அவரையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். அப்பாவுக்கு அளவு தெரியும். எங்கே அதிகம் பேசலாம். பேசக்கூடாது என்று தெரியும். கம்பீரமும் பவ்யமும் எங்கெங்கு என்னென்ன விகிதத்தில் காட்ட வேண்டும் என..
ஆசை என்னும் வேதம்-Aasai Enum Vedham
இந்த புத்தகத்தை பற்றி ஒரு வாசகர்.. நீங்கள் எழுதிய ஆசை எனும் வேதம் கதையின் முடிவு நன்றாக இருந்தது. ஆனால் என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இப்படிக் கல்யாணம் செய்து கொள்ளாமல் ஒருவனோடு வாழ, நம் சமுதாயம் ஒத்துக் கொள்ளுமா? நம்மால் சமுதாய மரபுகளை மீற முடியுமா? நீங்கள்சொல்லுகிற இந்த முடிவு நிச்சயம் மலரத்தான் போ..
ஆசைக் கடல்- Aasai Kadal
இந்த நாவல் எழுதி முடித்த பிறகும் நெஞ்சில் கிளர்ந்த சந்தோஷம், அமைதி, அலாதியானது. நான் இதுவரை அனுபவித்தறியாத்து. என்னுள்ளே ஆயிரம் முகங்கள் கர்வம், வெகுளி, பயம், பக்தி, வினா, வியப்பு என்கிற குணங்கள் ஒவ்வொரு குணத்தோடும் யோகி ராம்சுரத்குமார் அவர்களைத் தரிசித்த தன்மையைப் பாத்திரங்களாக்கிறேன். இந்நாவில் உள்ளோர் யாவரும் நானே. மற்..
ஆனந்த யோகம்-Aanandha Yogam
'ஆனந்த யோகம்' என்ற யோகம் பற்றி முழூமையாக தெளிவாக கூறிள்ளார்கள். படித்து பயன்பெறுங்கள்...
ஆனந்த வயல் -AAanandha Vayal
வெகுஜன வாரப் பத்திரிகையில் வெளியாகும் தொடர்நாவல் வாசகர் எண்ணிக்கை அதிகரிக்கிறது என்பது உண்மையாயினும், அத்தொடர் நாவல் புத்தக ரூபமாகி வெளிவருகையில்தான் ஒரு எழுத்தாழனுக்கு வாசகரின் முழுமையான மதிப்பீட்டை அறிந்துகொள்ள முடிகிறது. பத்திரிகை மூலமாக எனக்கு வரும் கடிதங்கள் அல்லது பத்திரிகைகட்கு தொடர் நாவல் வளரும் போது, ம..
ஆலமரம்-Aalamaram
இந்த நாவலை பற்றி ஒரு வாசகர் இந்நாவல் படித்து முடித்ததும் ஏதோ ஒரு அமைதி என்னைச் சூழ்ந்தது. எனக்குள் நான் ஆழமாக போய் கொண்டிருந்தேன். இப் பிறவியில் நான் இதுவரை செய்திருக்கும் சிறு சிறு குற்றங்கள் என்ன என்று பட்டியல் போட்டுப் பார்க்க, அம்மாடா! அந்த அளவுக்கு பெருங்குற்றம் எதுவும் இதுவரை செய்யவில்லை என்று ஒரு பெருமூச்சு வெளிப்பட..
இனி என் முறை-Ini En Murai
இனி என் முறை' கதையில் புதிய அணுகுமுறையைக் காண முடிந்தது. காவல்துறைக்உச் சிலர், களங்கம் ஏற்படுத்திக் கொண்டிருப்பதைச் சமீப காலச் செய்திகள் தெரிவிக்கின்றன. அதே காவல்துறையில் செல்வராஜ் போன்ற கடமை வீரர்களும் இருக்கிறார்கள் என்பதைச் சுட்டிக்காட்டி உள்ளீர்கள். இன்னொன்று; சட்ட விரோதச் செயல்களில் ஈடுபடும் கந்தசாமி' களின் மறுபக்கத்தையும் காணமுடிந்தது...
இனி எல்லாம் சுகமே-Ini Ellam Sugame
இனிய வாசகருக்கு வெவ்வேறு தளத்தில் உள்ள ஆறு, ஏழு பாத்திரங்களை ஒரே தளத்துக்கு கொண்டு வந்து மறுபடியும் பிரித்துப்போட இந்நாவலில் முயற்சி செய்யப் போகிறேன். இந்நாவல் ஒற்றைக் கோடாய் ஒரு கொலையாளியை துரத்தியோ, ஒரு பெண் பிள்ளையை முகர்ந்தோ போகாது. முதல் பத்து அத்தியாயங்களுகு வெவ்வேறு ஆட்களின் அறிமுகமாகவே இருக்கும். எனவே ஐந்தாம் அத்தியாயத்தி..
இரகசிய சிநேகிதியே-Ragasiya Snegithiye
இனிய ஸ்நேகங்களுக்கு வணக்கம். வாழிய நலம். பல நாவல்களுக்கு முன்னுரையாக கடிதம் எழுதுவதுகூட ஏனோ விட்டுப் போயிற்று. அடுத்தடுத்து நாவல் வருவதால் ஒவ்வொரு நாவலுக்கும் கடிதம் எழுதுவது என்பது சற்று இயல்புக் குறைவாக இருநுத்து. பொய்யாகத்தோன்றியது. ஆயினும் இந்த ரகசிய ஸ்நேகிதியே என்ற நாவலுக்கு ஒரு சிறிய முன்னுரை ..
இரண்டாவது சூரியன்-Irandavdhu Sooriyan
அந்த மாருதி வேனின் வலப்பக்கம் பானுமதி உட்கார்ந்திருந்தாள். குளிர்காற்றைக் கிழித்துக்கொண்டு வேன் வடக்கு நோக்கிப் போய்க்கொண்டிருந்தது. தொலைவிலிருந்து கடல் ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருப்பதைக் காண முடிந்தது. அலைகள் கரையில் அடித்து, எகிறி, நுரை 'ஹோ' என்று கூச்சலிட்டு, யார் கவனித்தாலும் கவனிக்காது போனாலும் அட்டகாசம் செய்து கொண்டிருந்தது.&n..
இரும்பு குதிரைகள்-Irumbu Kudhiraigal
எனக்கு சென்னையிலுள்ள டிராக்டர் கம்பெனியில் உத்தியோகம். பர்ச்சேஸ் உத்தியோகம், மனிதர்களை இங்கே சந்இத்த வண்ணமாகவே இருக்க வேண்டும். இவர்களின் பகல் வேஷம் தாண்டி இவர்களை உற்றுப் பார்ப்பது எனக்குப் பிடித்த விஷயம். அப்படி ஒவ்வொரு நெஞ்சாய் துருவ ஆரம்பித்தபோது உருவானது இரும்பு குதிரை. என்னோடு உத்தியோகமாய் பேசின டிரைவரையும் கிளீனரையும் நேசிக்கத..