Balakumaran
உடையார் (பாகம் - 1)
தஞ்சை பெரிய கோயிலை இராஜராஜ சோழர் எப்படி கட்டினார் என்பதை ஒரு பொறியாளரின் கண்ணோட்டத்தோடு அறியவே இப்புத்தகத்தைப் படிக்கத் தொடங்கினேன். மேலும் எனக்கு சரித்திரத்தின் மேலும் தீராத காதல் உண்டு. உடையாருடைய ஜந்தாம் மற்றும் ஆறாம் பாகங்களைப் படிக்க மிகவும் ஆவலாய் உள்ளேன். மேலும் இப்புத்தகத்தைப் படித்த பின் என் வாழ்வில் ஓர் அதியமு..
உடையார் (பாகம் - 3)
உடையார் நாவல் எழுதி முடித்து விட்டேனா,உண்மைதானா.நாவல் எழுதி முடிக்கப்பட்டாது என்று சொன்னார்களே.இராஜராஜசோழனை கையிலே எடுத்தவர்கள் அவன் விஷயத்தை முடிக்க முடியாமல் மூளியாகத்தான் வைப்பார்கள் என்று ஆருடம் கூறினார்களே. நான் எழுதித்தருகிறேன்.அடித்துச் சொல்கிறேன்; இந்த நாவல் எழுதி முடியாது என்று என் பதிப்பாளரை பயமுறுத்தினார்களே. இப்புதினத்தை சோழ மக்களின் நா..
உடையார் (பாகம் - 5)-Udayar Part-5
தஞ்சை பெரிய கோயிலை இராஜராஜ சோழர் எப்படி கட்டினார் என்பதை ஒரு பொறியாளரின் கண்ணோட்டத்தோடு அறியவே இப்புத்தகத்தைப் படிக்கத் தொடங்கினேன். மேலும் எனக்கு சரித்திரத்தின் மேலும் தீராத காதல் உண்டு. உடையாருடைய ஜந்தாம் மற்றும் ஆறாம் பாகங்களைப் படிக்க மிகவும் ஆவலாய் உள்ளேன். மேலும் இப்புத்தகத்தைப் படித்த பின் என் வாழ்வில் ஓர் அதியமு..
உடையார் (பாகம் - 6)
இந்த புத்தகத்தை பற்றி பாலகுமாரன்... உடையார் நாவல் எழுதி முடித்து விட்டேனா,உண்மைதானா.நாவல் எழுதி முடிக்கப்பட்டாது என்று சொன்னார்களே.இராஜராஜசோழனை கையிலே எடுத்தவர்கள் அவன் விஷயத்தை முடிக்க முடியாமல் மூளியாகத்தான் வைப்பார்கள் என்று ஆருடம் கூறினார்களே. நான் எழுதித்தருகிறேன்.அடித்துச் சொல்கிறேன்; இந்த நாவல் எழுதி முடியாது என்று என் பதிப்பாளரை பயமுறுத..
உடையார் பாகம் 1-6 - Udayar Parts 1-6
உடையார், பாலகுமாரன் அவர்களால் எழுதப்பட்ட வரலாற்றுப் புதினம். ஆறு பாகங்கள் (177அத்தியாயங்கள்) கொண்ட இந்தப் புதினம் முதலில் "இதயம் பேசுகிறது" வார இதழில் தொடர்கதையாக ஆரம்பிக்கபட்டு பின்னர் விசா பதிப்பகத்தாரால் புத்தகமாக வெளியிடப்பட்டது. தஞ்சைப் பெரிய கோயில் கட்டப்பட்ட விதத்தை, மாமன்னர் இராஜராஜ சோழனை நாயகனாகவும் அவரது மனைவி பஞ்சவன்மாதேவியை நாயகியாகவும்..
உள்ளம் கவர் கள்வன்-Ullam Kavar Kalvan
நந்தினி வீட்டை விட்டுப் படியிறங்கி தோட்டக் கதவைத்திறந்தாள். வெளியேறினாள். திரும்பக் கதவை இழுத்து கொக்கியிட்டாள். நடுவில் சிக்கிக்கொண்ட கொக்கியை சரிசெய்ய இரண்டு முறை கதவை உலுக்கினாள். கொக்கி சரியாய் கதவில் பொருந்திற்று. தோள்பட்டையை சுள்ளென்று ஒன்பது மணி வெயில் தாக்கிற்று. "நந்தினி, சொல்லிக்காம போறயடி..." ஹாலிலிருந்து அம்..
உள்ளம் விழித்தது மெல்ல-Ullam Vilithadhu Mella
பொழுது போக்கத்தான் நாவலெனும் தமிழ் மரபு மாற்றி, பிரயோஜனமாகதான் போக்குவோமேயென, புது மரபு வகுக்கும் இன்னொரு பாலா பொக்கிஷம்'' உள்ளம் விழித்தது மெல்ல'' அதன் கதாயாகி (கன்யா) பெயரைப் போல, 30க்கும் முடிச்சுப் போடும் கதைக்களமும் புதுசு. நுனிப்புல் மேய்பவர்கள் 'மீண்டும் ஒரு காதல் கதை' என்பார்கள் ஆனால், சம்பிரதாயமில்லாத காதல் கத..
எனக்குள் பேசுகிறேன்...-Enakkul Pesugiren
உங்களுடைய எனக்குள் பேசுகிறேன் இளைஞர்களுக்கு மிகவும் உதவிகரமானது. கிட்டதட்ட இதேமாதிரி தொடர்களை நீங்கள் வேறு சமயம் எழுதியிருக்கிறீர்கள். இந்த முறை இன்னும் கூர்மையாகி இருக்கிறது. இன்னும் தெளிவாக இருந்தது. ஜூனியர் விகடனை பம்பாயில் கூட பல பேர் கையில் வைத்துக் கொண்டு படிப்பதை பாரத்திருக்கிறேன். அது பரவலாய் பலராலும் படிக்கப்ப..
என் கண்மணித்தாமரை-En Kanmani Thaamarai
இன்று # தை அமாவாஸ்யை. பஞ்சாங்கப் படனம் - திருக்கடையூர் சுப்ரமணியம் - அம்பிகையின் அருளால், அபிராமி பட்டர் ஆன தினம்! திருக் கடையூர் - அபிராமி அந்தாதி, 79 - வது பாடலில் பௌர்ணமி தோன்றுதல் - ஐதீக விழா. --------- # என் கண்மணித் தாமரை # அய்யன் பாலகுமாரன் அபிராமி பட்டர் பற்றி படைத்தி..
என்னுயிர் தோழி-Ennuyir Thozhi
இந்த என்னுயிர் தோழி இலக்கிய வரலாற்றில் பாலகுமாரன் பெயருக்குக் கீழே அடிக்கோடு இட வைக்கப்போகும் படைப்புகளுள் ஒன்று. கண்ணனின் பிறப்பு என்ற இதிகாசத்தின் ஒரு பகுதியே இதன் உள்ளடக்கம். முன்னோர் மொழிந்த முதுபொருளை உள்ளடக்கமாக எடுத்துக் கொள்கிற எழுத்தாளனுக்கு இரு பொறுப்புகள் உண்டு...
என்னைச் சுற்றி சில நடனங்கள்-Ennai Sutri Sila Nadanangal
இனிய ஸ்நேகிதங்களுக்கு,வணக்கம்.வாழிய நலம். குருவழி என்ற புத்தகத்திற்கு நீங்கள் கொடுத்த பேராதரவு என்னைநெகிழ வைத்தது. பல்வேறு காலகட்டங்களில் எழுதியிருந்த கட்டுரைகளை ஒன்றாகத் தொகுத்து வெளியிடும் போது, அதில் ஒரு முழுமை இருப்பது தெரிந்தது. இப்படி ஒரு முழுமையான ஒரு தொகுப்பாக வருமென்று இந்தக் கட்டுரைகளை எழுதும்போது நான் நினைக்கவில்லை...
என்றென்றும் அன்புடன்...-Endrendrum Anbudan
மூவரின் குணங்களும் இனி வருகிற பிள்ளைக்கு, தலைமுறைக்கு வரட்டும் என்று பிரார்த்திக்கிறாள். என் முன்னுரையை மீறியும் இந்நாவல் சர்ச்சைகள் தரக்கூடும். சிறந்த நாவல் என்றால் அது சர்ச்சைக்குரியதாகத்தான் இருக்கும். அவ்வகையிலும் இந்நாவல் பலருக்கு உதவக்கூடும்...
எழில்(Ezhil)
பெருமதிப்பிற்குரிய பாலகுமாரன் அவர்களுக்கு, எழில் ஒரு நல்ல நாவல். இப்படியொரு நாவல் எழுதப் போகிறேன் என்று நாலைந்து பேருக்குநடுவே சொல்லிவிட்டு பிறகு எழுதுகின்ற ஒரு சௌகரியம் அல்லது கம்பீரம் உங்களுக்கு மட்டுமே இருக்கும் என்று நான் நினைக்கிறேன். எப்படி நாவலை கிடுகிடுவென்று சொன்னீர்களோ அதேவிதமாக நாவலை எழுதியு..