- Audio Books
-
CD's
- Bhajans
- Bharathiyar Songs
- Bharthanatiyam
- Chanting
- Classical Dance
- Classical Instrumental
- Classical Instruments
- Classical Vocal
- Classical Vocal Female
- Classical Vocal Male
- Devotional
- Devotional Discourse
- General
- Health
- Humour
- Kids
- Manthras&Chants
- Music
- Music Learner
- Parayana
- Patriotic
- Pooja & Homam
- Rituals
- Sai Baba
- Self Improvement
- Spiritual Sanskrit
- Stotras & Slokas
- Tamil Dramas&Plays
- Thirukural
- Veda Mantras
- Video CD
- Yoga
- Chennai Book Fair 2020
- Devotional
- Exam Books
- Metal Products
- New-Arrivals
-
Publishers
- Alliance Company
- Sakthi Publishing House
- அருணோதயம்
- அருண் பதிப்பகம்
- உயிர்மை பதிப்பகம்
- எதிர் வெளியீடு
- எம்எஸ் பப்ளிகேஷன்
- கண்ணதாசன் பதிப்பகம்
- கற்பகம் புத்தகாலயம்
- கவிதா வெளியீடு
- காலச்சுவடு பதிப்பகம்
- கிழக்கு பதிப்பகம்
- கௌரா பதிப்பகம்
- க்ரியா வெளியீடு
- சந்தியா பதிப்பகம்
- சிக்ஸ்த்சென்ஸ் பதிப்பகம்
- டிஸ்கவரி புக் பேலஸ்
- தமிழ் இந்து
- தமிழ் புத்தகாலயம்
- திருமகள் நிலையம்
- தேசாந்திரி பதிப்பகம்
- நர்மதா பதிப்பகம்
- நற்றிணை பதிப்பகம்
- பாரதி புத்தகாலயம்
- பேசா மொழி
- மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ்
- யாவரும் பதிப்பகம்
- வம்சி
- வளரி வெளியீடு
- வாசகசாலை
- வானதி பதிப்பகம்
- வி கேன் ஷாப்பிங்
- விகடன் பிரசுரம்
- Special Offers
- அகராதி-தமிழ் இலக்கணம்
- அரசியல்
- அறிவியல்
- ஆன்மிகம்
- இலக்கியம்
- உடல் நலம்
- எளிய தமிழில் கம்ப்யூட்டர்
- கட்டுரை
- கட்டுரைகள்
- கதைகள்
- கலை
- கல்வி
- கவிதைகள்
- குடும்ப நாவல்கள்
- குழந்தைகள்
- கேள்வி - பதில்
- சட்டம்
- சமையற்கலை
- சமையல்
- சரித்திர நாவல்கள்
- சித்தர்கள்
- சினிமா
- சிறுகதைகள்
- சுயசரிதை
- சுயமுன்னேற்றம்
- சுற்றுலா-பயணம்
- சூழலியல்
- ஜோதிடம்
- திருக்குறள்
- நகைச்சுவை
- நாடகம்
- நாவல்கள்
- பரிசளிப்புக்கு ஏற்ற நூல்கள்
- பெண்களுக்காக
- பெண்ணியம்
- பெரியார்
- பெற்றோருக்கான கையேடுகள்
- மருத்துவம்
- முதலீடு-பிசினஸ்
- முழுத் தொகுப்பு
- மொழி பெயர்ப்பு
- யோகா
- வரலாறு
- வாழ்க்கை வரலாறு
- வாஸ்து
- விளையாட்டு
- விவசாயம்
Your shopping cart is empty!
ஆன்றோர்களின் வாழ்வும் வாக்கும்
அகத்தியர் முதல் வாரியர் வரை சித்தர்கள் 60 பேர் : வாழ்வும் வாக்கும்-AGATHIYAR MUDHAL VAARIYAAR VARAI
சித்தர்களின் சரித்திரங்கள் சித்தத்தைத் தெளிவிக்கின்றன, பக்தி யோகத்தில் பண்பட வைக்கின்றன. அருளாளர்களின் அனுபவங்கள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. மொழி, மதம், இனம் கடந்த செல்வர்களை பற்றிப் படிப்பதும் பயில்வதும் யோகமார்க்கமாகிறது. இந்நூலில் அகத்தியர், அருட்குரு சக்திவேல் பரமானந்த சுவாமிகள், தன்வந்திரி, திருமூலர், என்று பல சித்தர்கள் வாழ்வும் வாக்கும் ப..
ஆதி சங்கரர் வாழ்வும் வாக்கும்-AADHI SANKARAR VAAZHVUM VAAKKUM
நமது இந்துமதம் மிகத் தொன்மையான மதம். அது எண்ணற்ற தவசிகளாலும், நாயன்மார்களாலும், ஆழ்வார்களாலும், ஆசார்யர்களாலும், பெரும் மகான்களாலும் செழிப்பாக வளர்க்கப்பட்டு வந்துள்ளது. அவர்கள் கடவுளைப் பற்றிய தமது சிந்தனைகளை மனித சமுதாயத்தின்முன் வைத்தனர். ஆத்மாவுக்கும், பரமாத்மாவுக்கும் உள்ள உறவை ஒவ்வொருவரும் தமக்குத் தாமே முடிவுசெய்து கொள்ள வழியமைத்துத் தந்துள்..
இந்தியப் பெருஞ் சித்தர்கள் ஆறு பேர்-INDHIYA PERUNJ SIDDHARGAL AARUPAER
பாபாஜி என்றழைக்கப்படும் நாகராஜ் சித்தர் நெறியின் முக்கியத்துவத்தை செகத்துககு உணர்த்தியவர். அவர் - நேற்று இருந்தார், இன்றும் இருக்கிறார், நாளையும் இருப்பார். அது சாசுவத உண்மை. தலைமுறைதோறும் மனித குலம் தழைத்தோங்க, சமுதாய மாற்றங்களைக் கொண்டுவர பாடுபடுவோரின் மனதில் புகுந்து அவர் இயக்குகிறார். அவரைப் போன்ற மற்ற சித்தர்கள் ஐவரைப் பற்றியும் இந்நூல் கூறுகி..
ஔவையார் வாழ்வும் வாக்கும்-AVVAIYAR VAAZHVUM VAAKKUM
ஔவையார் என்ற பெயரில் மூன்று பெண்பால் புலவர்கள் நம் தமிழகத்தில் வாழ்ந்தனர் என்று ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். அவர்களைப் பற்றியும் அவர்கள் எழுதிய நூல்களைப் பற்றியும் அடியிற் கண்ட மூன்று பாகங்களில் விளக்கப்பட்டுள்ளன. வாசகர்கள் இந்நூலை அவசியம் படித்துப் பயன்பெற வேண்டும்...
கௌதம புத்தரின் வாழ்வும் வாக்கும்-GOUTHAMA BUDDHAR VAAZHVUM VAAKKUM
புத்தமதம் வலியை மேம்போக்காகக் குறைக்கும் வேலையைச் செய்யவில்லை. உன்னதமாக வாழ்வது எப்படி என்பதையே புத்தர் உரைத்தார். உன்னத வாழ்க்கை என்பது வலியற்றதல்ல, அதே சமயத்தில் அர்த்தமுள்ளதாகும். 'நீங்கள் உலகைப் பார்க்கும் விதத்தில், வாழ்க்கையை வாழும் முறையில் ஒரு மாற்றத்தை இங்கே பூரணமாகக் கொண்டு வரமுடியும்' என்பார் அவர்...
சிந்தனைக்குத் தெளிவு தரும் சித்தர் பாடல்கள்-SINTHANAIKKI THELIVU THARUM SIDDHAR PAADALGAL
வாழ்க்கையில் நம்முடைய பல பயங்களுக்கும்,துன்பங்களுக்கும் முக்கிய காரணம் நாம் வேறு, மற்றவர்கள் வேறு என்ற எண்ணமே ஆகும். மாறாக நாமே எல்லாவற்றிலும் கலந்து நிற்கிறோம் (அத்வைத நிலை) என்ற எண்ணம் நம் மனதில் ஏற்பட்டால் மரண பயம் நீங்கும் அதற்கு இந்நூலை படிக்க வேண்டும் என நூலாசிரியர் கூறி தொடங்குகிறார்...
சுவாமி விவேகானந்தர் வாழ்வும் வாக்கும்-VIVEKANANTHARIN VAAZHVUM VAAKUM
. இந்து மதத்தின் துடிப்புடன் கூடிய ஆன்மிக விடிவெள்ளி விவேகானந்தர். குறுகிய காலத் தில் துடிப்புடன் நிகழ்த்திய பெரும் சாதனை பாரதத்தின் தவப்பயன்.கடவுளுடன் பேச முடியுமா, முளையிலேயே பிரகாசம், ஆன்மிக ஆர்வம், துறவித் தோன்றல், விவேகானந்த விசுவரூபம், அமெரிக்காவில் ஆன்மிக முழக்கம் என 42 பக்கங்களில் ஆறு தலைப்புகளில் விவேகானந்தரின் வாழ்க்கையை ரத்தின சுருக்கமாக..
தமிழ்நாட்டுத் தவ யோகிகள் முப்பது பேர்-TAMIZHNATTUTH THAVA YOGIGAL MUPPATHU PAER
தமிழ்நாட்டுத் தவ யோகிகள் திருமுருக கிருபானந்த வாரியார், தோபா சித்தர், தாயுமானவர், ரிஷிகேஷ் சிவானந்த சரஸ்வதி சுவாமிகள், வள்ளலார் இராமலிங்க அடிகள், போன்றோரின் பல தவயோகிகள் பற்றி ஆசிரிர் எழுதியுள்ளார்..
திருமூலர் வாழ்வும் வாக்கும்-THIRUMOOLAR VAAZHVUM VAAKKUM
திருமூலர் இயற்றிய இத்திருமந்திரம் ஒன்பது தந்திரங்களைக் (இயல்களை) கொண்டது. மூவாயிரம் பாடல்களை உடையது. 'மூலன் உரை செய்த மூவாயிரந் தமிழ் ஞாலம் அறியவே நந்தியருளது' என்னும் திருமூலர் வாக்காலேயே இதனை அறியலாம். சிவகதிக்கு வித்தாக விளங்கக் கூடிய இந்தத் திருமூலரின் திருமந்திரம் சைவத் திருமுறைகள் பன்னிரண்டினுள் பத்தாவது திருமுறையாகப் பெரியோர்களால் வைக்கப்பட்..
பகவான் ஸ்ரீ இராமகிருஷ்ணரின் வாழ்வும் வாக்கும்-BHAGAWAN SRI RAMAKRISHNAR VAAZHVUM VAAKUM
இராமகிருஷ்ணரின் வாழ்வையும் வாக்கையும் பிறப்பு - கனவில் இருந்து , வளரும் பருவத்தில் , காளி மா காளி , மற்றும் மொத்தம் 17 தலைப்புகளில் வரலாற்றினை விளக்கியுள்ளார் இந்நூலின் ஆசிரியர்...
பகவான் ஸ்ரீ ரமணரின் வாழ்வும் வாக்கும்-RAMANAR VAAZVUM VAAKKUM
ஸ்ரீ ரமணரின் முழு வாழ்வு சரிதமும், உபதேசித்த ஞானமொழிகளும் விட்டு விடாமல் தொகுக்கப்பெற்ற ஞானக் கருவூலம். இந்நூலில் சிற்றூரில் பேரொளியாய், காதில் விழுந்த மனதில் பதிந்து, தாய் அன்பு அலையாகி, அம்மா நீ எங்கே,, மகிழ்ச்சி, என மொத்தம் 23 தலைப்புகளில் எழுதியுள்ளார் இந்நூலின் ஆசிரியர்...
பட்டினத்தார் வாழ்வும் வாக்கும்-PATTINATHAR VAAZHVUM VAAKKUM
காவிரிப் பூம்பட்டினத்தில் குபேரனது அம்சமாய் தோன்றியவர் பட்டினத்தார். இயற்பெயர் திருவெண்காடர் என்பது. அப்பட்டினத்தில் சிவநேசச் செல்வராகிய சிவநேச குப்தருக்கும் ஞானக்கலை என்பவருக்கும் மகனாக அவதாரம் செய்தவர். பட்டினத்தார் என்ற பெயருடன் இருவர் இருந்ததாக ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். முதலாமவர் கி.பி. பன்னிரெண்டாம் நூற்றாண்டினர். இவர் செய்த ஐந்து நூல்களும்..
பதினெட்டு சித்தர்களின் வாழ்வும் வாக்கும்-PATHINETTU SIDDHARGALIN VAAZHVUM VAAKKUM
பதினெண் சித்தர்கள் யார், யார் என்பதில், பெயர்ப்பட்டியலில், அறிஞர்களிடையே கருத்து வேறுபாடுகள் உண்டு. சித்தர்கள் மரபில் முதலாமவர் அகத்தியரா, நந்திதேவரா? வள்ளலாருடன் அந்த மரபு முடிகிறதா, தொடர்கிறதா? இப்படி அநேக சர்ச்சைகள். நமக்கு சர்ச்சைகள் தேவை இல்லை, சித்தர்களின் சாதனைகள் தாம் முக்கியம். யோகமும், ஞானமும் சமய எல்லை கடந்தவை. சித்தர்களோ, யோக, ஞான எல்லை..
மகா பெரியவர்
மனிதன் ஒழுக்கத்தை வளர்க்க பக்தியை நாடினான். பக்தியானது சாந்தம், ஞானம், ஈகையை வளர்ப்பது. பக்தியை புகட்டும் எளிய பாடம் இறை நெறி. பாடம் கற்பவர்களுக்கு வழிகாட்டியாக கற்று அறிந்தவர் தேவை. அதுபோல இறை நெறி அடைய ஒரு வழிகாட்டி தேவை. அப்படி இறை ஞானம் வளர்க்க நினைத்தவர்களின் வழிகாட்டியாக இருந்தவர் காஞ்சி மாமுனிவர். பெரியவா என்று பக்தர்களால் அழைக்கப்பட்ட காஞ்ச..
வள்ளல் இராமலிங்கர் : வாழ்வும் வாக்கும்-VALLAL RAMALINGAR VAAZHVUM VAAKUM
'எல்லாம் செயல் கூடும் என் ஆணை அம்பலத்தே எல்லாம் வல்லான் தனையே ஏத்து' இருட்டுக்கும் வெளிச்சத்துக்கும் உள்ள வித்தியாசத்தை நாம் நன்கறிவோம். வெளிச்சமுள்ள அறையின் சவுகர்யத்தை, மகிழ்ச்சியை நாம் உணர்ந்திருக்கிறோம். அறையின் வெளிச்சம் நமது மனதிலும், வாழ்விலும் புகுந்தால் எப்படி இருக்கும்! எண்ணம், ஆசை எல்லாருக்கும் இருக்கிறது. அந்த வெளிச்சத்தை உள்ளே எப்படிக்..