- Audio Books
-
CD's
- Bhajans
- Bharathiyar Songs
- Bharthanatiyam
- Chanting
- Classical Dance
- Classical Instrumental
- Classical Instruments
- Classical Vocal
- Classical Vocal Female
- Classical Vocal Male
- Devotional
- Devotional Discourse
- General
- Health
- Humour
- Kids
- Manthras&Chants
- Music
- Music Learner
- Parayana
- Patriotic
- Pooja & Homam
- Rituals
- Sai Baba
- Self Improvement
- Spiritual Sanskrit
- Stotras & Slokas
- Tamil Dramas&Plays
- Thirukural
- Veda Mantras
- Video CD
- Yoga
- Chennai Book Fair 2020
- Devotional
- Exam Books
- Metal Products
- New-Arrivals
-
Publishers
- Alliance Company
- Sakthi Publishing House
- அருணோதயம்
- அருண் பதிப்பகம்
- உயிர்மை பதிப்பகம்
- எதிர் வெளியீடு
- எம்எஸ் பப்ளிகேஷன்
- கண்ணதாசன் பதிப்பகம்
- கற்பகம் புத்தகாலயம்
- கவிதா வெளியீடு
- காலச்சுவடு பதிப்பகம்
- கிழக்கு பதிப்பகம்
- கௌரா பதிப்பகம்
- க்ரியா வெளியீடு
- சந்தியா பதிப்பகம்
- சிக்ஸ்த்சென்ஸ் பதிப்பகம்
- டிஸ்கவரி புக் பேலஸ்
- தமிழ் இந்து
- தமிழ் புத்தகாலயம்
- திருமகள் நிலையம்
- தேசாந்திரி பதிப்பகம்
- நர்மதா பதிப்பகம்
- நற்றிணை பதிப்பகம்
- பாரதி புத்தகாலயம்
- பேசா மொழி
- மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ்
- யாவரும் பதிப்பகம்
- வம்சி
- வளரி வெளியீடு
- வாசகசாலை
- வானதி பதிப்பகம்
- வி கேன் ஷாப்பிங்
- விகடன் பிரசுரம்
- Special Offers
- அகராதி-தமிழ் இலக்கணம்
- அரசியல்
- அறிவியல்
- ஆன்மிகம்
- இலக்கியம்
- உடல் நலம்
- எளிய தமிழில் கம்ப்யூட்டர்
- கட்டுரை
- கட்டுரைகள்
- கதைகள்
- கலை
- கல்வி
- கவிதைகள்
- குடும்ப நாவல்கள்
- குழந்தைகள்
- கேள்வி - பதில்
- சட்டம்
- சமையற்கலை
- சமையல்
- சரித்திர நாவல்கள்
- சித்தர்கள்
- சினிமா
- சிறுகதைகள்
- சுயசரிதை
- சுயமுன்னேற்றம்
- சுற்றுலா-பயணம்
- சூழலியல்
- ஜோதிடம்
- திருக்குறள்
- நகைச்சுவை
- நாடகம்
- நாவல்கள்
- பரிசளிப்புக்கு ஏற்ற நூல்கள்
- பெண்களுக்காக
- பெண்ணியம்
- பெரியார்
- பெற்றோருக்கான கையேடுகள்
- மருத்துவம்
- முதலீடு-பிசினஸ்
- முழுத் தொகுப்பு
- மொழி பெயர்ப்பு
- யோகா
- வரலாறு
- வாழ்க்கை வரலாறு
- வாஸ்து
- விளையாட்டு
- விவசாயம்
Your shopping cart is empty!
புராணம்
அருணாசல புராணம்-ARUNASALA PURANAM
ஆதியும் அவனே! அந்தமும் அவனே! அன்றைய பிரம, விஷ்ணுவிலிருந்து இன்றைய மகான்கள் வரை ஈர்த்து நிற்பது திருவண்ணாமலை என்கிற அருணாசலம். எத்தனையோ அற்புதங்களின் உறைவிடம். அவற்றையும், அவற்றில் ஒளிந்து கிடக்கிற தத்துவங்களையும் அழகுறச் சொல்வது 'அருணாசல புராணம்.' சைவ எல்லப்ப நாவலர் (திருமலை நாயக்கரின் காலத்தவர்) என்பவர் இந்நூலை இயற்றினார். பதிநான்கு சருக்கங்களில்,..
அருள் பெற்ற நாயன்மார்கள்-ARUL PETRA NAAYANMARGAL
செய்யுள் நடையிலுள்ள இந்நூலின் விஷயங்களை ஸாதாரண ஜனங்களும் அறிந்து கொள்வதற்காக, நாகர்கோவில் ஸ்ரீ K.V. கிருஷ்ணன் எழுதியுள்ளதும், மயிலாப்பூர் மஹேச்வரி பிரசுரத்தால் வெளியிடப்படுவதுமான “அருள் பெற்ற நாயன்மார்கள்” என்னும் இந்நூல் தெளிவான நீரோட்டம் போன்ற தமிழ் வசன நடையில் நாயன்மார்களின் சரிதங்களை நன்கு சுருக்கமாய் வர்ணிக்கிறது...
அஷ்டா தச புராணங்கள் என்னும் பதினெண் புராணங்கள்-ASHTAA DHASA PURANAMENUM PATHIEN PURANAM
புராணம்' என்ற சொல்லுக்கு பழமை, பழங்கதை, பழைய வரலாறு, மறைகள் கூறும் செய்திகளை வலியுறுத்திக் காட்டும் கதைகள் என்று விளக்கம் தரலாம். வியாசர் வடமொழியில் 'புராண சம்ஹிதை' என்றொரு நூலை இயற்றியதாகவும், அதன் வழி நூலாகத் தோன்றியவையே 'பதினெண் புராணங்கள்' என்றும் ஒரு கருத்து கூறப்படுகிறது. வியாசர் என்பது ஒரு தனி நபர் பெயரா? அது ஒரு குடும்பப் பெயரா? அல்லது ப..
சனீஸ்வர தோஷங்கள் நீக்கும் நளபுராணம்-SANEESWARA DHOSHANGAL NEEKKUM NALA PURANAM
அந்த உன்னதமான காலத்தில்தான் ஒப்பற்ற தமிழ்க் கருவூலமான நளவெண்பாவை நற்றமிழ்க் கவிஞரேறு புகழேந்தியார் படைத்தார். அப்பெருமகன் சில காலம் வள்ளுவ நாட்டின் மன்னன் சந்திரன் சுவர்க்கியின் ஆதரவில் இருந்த காலத்தில்தான், அவனது வேண்டுகோளின் நிமித்தமாகவே இந்நூலை இயற்றினார் என்று கூறுவர். அதற்குச் சான்றாகத் தன்னை ஆதரித்த சந்திரன் சுவர்க்கிக்கு நன்றி தெரிவிக்கும் ம..
சிவபுராணம்-SIVAPERUMANIN VEERATTA THALANGAL
எதைக் கேட்டால் எல்லா உலகங்களுக்கும் எலலாப் பாவங்களுக்கும் ஒழிந்து போகுமா அத்தகைய சிவபெருமானின் மிகச் சிறந்த ததுதுவத்தையும், தனித்துவ மகிமையையும், திருவுருச் சிறப்பையும் பற்றி இந்நூலின் ஆசிரியர் எழுதியுள்ளார். மேலும் 49 உட்பொதிவுகளுடன் விளக்கிக் கூறி உள்ளார்...
சைவ சித்தாந்தம் ஒர் அறிமுகம்
இந்து மதத்தில் பலகொள்கைகள் இருந்தாலும் பொதுவாக பெரும்பாலோரால் ஏற்றுக்கொள்ளப்படுவது சைவசித்தாந்தமும் வேதாந்தமுமே இதில் பெரும் பாலோனோர் சைவசித்தாந்தத்தையே ஏற்றுக்கொண்டுள்ளனர். அவர்களை சித்தாந்திகள் என அழைக்கப்படுகின்றனர். வேதாந்தத்தை பின்பற்றுபவர்கள் வேதாந்திககள் என அழைக்கப்படுகின்றனர். சைவசித்தாந்தத்தை நோக்கு வோமானால் அங்கு பதி,பசு,பாசம் எனும் முற்ப..
பரஞ்சோதி முனிவர் அருளிய திருவிளையாடற்புராணம்-PARANJOTHI MUNIVAR ARULIYA THIRUVILAIYADARPURANAM
தன் அடியார்களை ஆட்கொள்ள வேண்டி இறைவன் மதுரை மூதூரில் நிகழ்ந்திய திருவிளையாடல்களையும் தொகுத்துப் பரஞ்சோதி முனிவர் 'திருவிளையாடற் புராணம்' என்னும் திருப்பெயரில் வழங்கியுள்ளார். மதுரை மூதூருக்கோ பல புராணங்கள் இருந்தாலும், அவை அனைத்திலும் மிகுந்த சிறப்பைக் கொண்டது திருவிளையாடற் புராணம் மட்டுமே! இந்நூலில் அடங்கிய அறுபத்து நான்கு படலங்களும் மதுரைக்காண்டம..
பரிபாடல்-Paripadal
தொல்காப்பியம் பரிபாடலுக்கு இலக்கணம் கூறுகிறது. ஆசிரியப்பா, வெண்பா, கலிப்பா,வஞ்சிப்பா என்னும் நான்கு வகைப் பாவில் இது பரிபாடல் என்று சொல்ல முடியாத அளவுக்கு அவை நான்கினுக்கும் பொதுவாய் அமைந்த யாப்பினை உடையது பரிபாடல் என அது குறிப்பிடுகிறது. நான்கு பாவின் உறுப்புகளும் கொண்டhvhvhhjhjvhjvjh பாடல்.வெண்டளையும், ஆசிரியத்தளையும் விராய் வந்து துள்ளலோசைப..
ஸ்ரீ ஆஞ்சநேய மஹா புராணம்-SRI ANJANEYA MAHA PURANAM
இவரைப் பக்தியுடனும் - நம்பிக்கையுடனும் - கடமையுடனும் - வணங்கினாலும் பூஜித்தாலும் - துதிபாடல் செய்தாலும் - ஜபம் செய்தாலும் - ஹோமம் செய்தாலும் நமக்குப் பல நலன்களும் வந்து சேரும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆகவே எல்லாரும் எல்லா நலமும் பெற்றுச் சுக வாழ்வு பெற வேண்டுமென்ற" "மந்த்ர மஹேததி" இவற்றின் ஆதாரபூர்வமாகவும் வான்மீகி ராமயணம் - ராம சரிதமானஸம் - இன்னும..
ஸ்ரீ கருடபுராணம்-SRI GARUDA PURANAM
பகவான் நாராயணனே கருடனாக அவதரித்தார். பிரளயம் முடிந்தபின் ஓர் அண்டம் தோன்றி இரண்டு பாகமாக உடைந்தது. ஒன்று விண்ணாகியது, மற்றொன்று மண்ணாகியது. அவ்வமயம் அதிலிருந்து ஒரு பறவை (அதாவது கருடன்) வடிவில் ஸ்ரீமந் நாராயணன் தோன்றினார். திருமாலின் நாபிக் கமலத்திலிருந்து தோன்றிய பிரம்மன் செய்வதறியாமல் திகைத்திருக்க, கருடன் (பறவை) வடிவில் இருந்த பகவான் 'தப, தப' என..
ஸ்ரீ வேங்கடேச புராணம்-SRI VENGATESA PURANAM
ஓம், நமோ நாராயணா என்ற நாமம் சொல்லி, தேவர்கள் புகழ்ந்திருடும் திருவேங்கட மலைவாசனை - கலியுக வரதனை ஸ்ரீநிவாஸனை - பாலாஜியை - கோவிந்தனை - மாதவனை - மதுசூதனனை - கேசவனை - நாளெல்லாம் துதித்துப் போற்றுவோமாக...
ஸ்ரீமத் பாகவத புராணம் எனும் செவ்வைச் சூடுவார் பாகவதம்-SRIMATH BHAGAVADHA PURANAM ENNUM SEVVAI SOODUVAR BHAGAVADHAM
"போற்று பாகவ தமெனச் சொல்லுமிப் புராணம் ஆற்றல் சேர்ந்தசொற் றொடை பதி னெட்டி னாயிரமே" 'பரம பாகவதம்' என்பது வடமொழியில் ஸ்ரீ வேத வியாச முனிநவர் அருளிய பதினெண் புரணங்களுள் ஒன்றாகும். இது திருமாலுக்குரிய புராணங்கள் நான்கனுள் ஒன்று. ஏனைய மூன்றும் கருட புராணம், நாரதீய புராணம், விஷ்ணு புராணம் என்பன. 'பாகவதம்' என்பது பகவான் சம்பந்தமானது ஆகும். பகவானைப் ப..