- Audio Books
-
CD's
- Bhajans
- Bharathiyar Songs
- Bharthanatiyam
- Chanting
- Classical Dance
- Classical Instrumental
- Classical Instruments
- Classical Vocal
- Classical Vocal Female
- Classical Vocal Male
- Devotional
- Devotional Discourse
- General
- Health
- Humour
- Kids
- Manthras&Chants
- Music
- Music Learner
- Parayana
- Patriotic
- Pooja & Homam
- Rituals
- Sai Baba
- Self Improvement
- Spiritual Sanskrit
- Stotras & Slokas
- Tamil Dramas&Plays
- Thirukural
- Veda Mantras
- Video CD
- Yoga
- Chennai Book Fair 2020
- Devotional
- Exam Books
- Metal Products
- New-Arrivals
-
Publishers
- Alliance Company
- Sakthi Publishing House
- அருணோதயம்
- அருண் பதிப்பகம்
- உயிர்மை பதிப்பகம்
- எதிர் வெளியீடு
- எம்எஸ் பப்ளிகேஷன்
- கண்ணதாசன் பதிப்பகம்
- கற்பகம் புத்தகாலயம்
- கவிதா வெளியீடு
- காலச்சுவடு பதிப்பகம்
- கிழக்கு பதிப்பகம்
- கௌரா பதிப்பகம்
- க்ரியா வெளியீடு
- சந்தியா பதிப்பகம்
- சிக்ஸ்த்சென்ஸ் பதிப்பகம்
- டிஸ்கவரி புக் பேலஸ்
- தமிழ் இந்து
- தமிழ் புத்தகாலயம்
- திருமகள் நிலையம்
- தேசாந்திரி பதிப்பகம்
- நர்மதா பதிப்பகம்
- நற்றிணை பதிப்பகம்
- பாரதி புத்தகாலயம்
- பேசா மொழி
- மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ்
- யாவரும் பதிப்பகம்
- வம்சி
- வளரி வெளியீடு
- வாசகசாலை
- வானதி பதிப்பகம்
- வி கேன் ஷாப்பிங்
- விகடன் பிரசுரம்
- Special Offers
- அகராதி-தமிழ் இலக்கணம்
- அரசியல்
- அறிவியல்
- ஆன்மிகம்
- இலக்கியம்
- உடல் நலம்
- எளிய தமிழில் கம்ப்யூட்டர்
- கட்டுரை
- கட்டுரைகள்
- கதைகள்
- கலை
- கல்வி
- கவிதைகள்
- குடும்ப நாவல்கள்
- குழந்தைகள்
- கேள்வி - பதில்
- சட்டம்
- சமையற்கலை
- சமையல்
- சரித்திர நாவல்கள்
- சித்தர்கள்
- சினிமா
- சிறுகதைகள்
- சுயசரிதை
- சுயமுன்னேற்றம்
- சுற்றுலா-பயணம்
- சூழலியல்
- ஜோதிடம்
- திருக்குறள்
- நகைச்சுவை
- நாடகம்
- நாவல்கள்
- பரிசளிப்புக்கு ஏற்ற நூல்கள்
- பெண்களுக்காக
- பெண்ணியம்
- பெரியார்
- பெற்றோருக்கான கையேடுகள்
- மருத்துவம்
- முதலீடு-பிசினஸ்
- முழுத் தொகுப்பு
- மொழி பெயர்ப்பு
- யோகா
- வரலாறு
- வாழ்க்கை வரலாறு
- வாஸ்து
- விளையாட்டு
- விவசாயம்
Your shopping cart is empty!
வரலாறு
Singaravelu First Communist in South India
‘Singaravelar’ …Thus called reverently and affectionately by Tamils of many political leanings congress, Dravidian & Communist movements… M.Singaravelu (1860 – 1946), a colossal influence on the social political and cultural history of Tamils is a pioneer path finder and has many ‘firsts’ against his name. . The first Communist of South India. . ..
SOCIALISM IS THE FUTURE
At least two features of this book will strike any reader. First, it seeks to back every assertion it makes with evidence and documentation…. The second remarkable feature is the author’s deep commitment to socialism….. …. He is implacably opposed to any dilution of anti-imperialism, and class collaboration of the sort that social democracy has tra..
Tamil And Sanskrit
Description: author of this book, comrade, Deva.Perinban is endowed with deep knowledge of Marxism earned by his relentless self-study. He was a steadfastly balanced and impassionate research scholar...
The History of Prathaba Mudaliar
The scene is laid in Southern India. The hero is a well-educated native gentleman of brilliant parts, wit and humour. He gives an account of his birth, parentage, education, marriage and other important events of his life and the narrative is intermixed with various scenes of humour and pleasantry and observations of a moral tendency. The principal..
varalaaru padaiththa varalaaru
அசட்டுத்தனம் இல்லாத ஆனந்த உயர்வை எழுத்தின் மூலம் நாகூர் ரூமி விதைக்கிறார். ஆனந்த ஆன்ம முழுமைக்கு இவர் பேனா உழுது உணவளிக்கிறது. 'வரலாறு படைத்த வரலாறு' மகத்துவமிக்க மனிதகுல மனோரஞ்சிதங்களை நெஞ்சில் பதியம் போடுகிறது. உலகையே வளம் வந்த விநாயகரின் உணர்வை இந்த ஒற்றை புத்தக வாசிப்பு தருகிறது. ஒட்டுமொத்த நூலும் மானுடத்தின்மீது மகத்தான மதிப்பையும் மரியாதையையு..
ஃப்ரெஞ்ச் அறிஞர் ரூஸோ ரஷ் ஞானி லியோ டால்ஸ்டாய் இருபெரும் ஞானிகளின் வாழ்வும் வாக்கும்-FRENCH ARIGNAR ROUSSEAU RUSSIA GNANI LEO TOLSTOY
ஃப்ரெஞ்ச் அறிஞர் ரூஸோ ரஷ்ய ஞானி லியோ டால்ஸ்டாய் இருபெரும் ஞானிகளின் வாழ்க்கை வரலாற்றினையும், தத்துவங்களையும் பற்றி ஆசிரியர் எழுதியுள்ளார்..
அகம், புறம், அந்தப்புரம்
சில விஷயங்கள் என்றைக்குமே சலிக்காதவை. அதில் ஒன்று காலம் காலமாக நாம் கேட்டு, படித்துவரும் ராஜா, ராணிக் கதைகள். அவை கற்பனைப் படைப்புகள். சரி, நிஜத்தில் நம் நாட்டில் ஏராளமான ராஜா, ராணிகள் வாழ்ந்து மறைந்திருக்கிறார்களே. அவர்களுடைய வாழ்க்கை எல்லாம் அப்படி சுவாரசியமானதாகத்தான் இருந்ததா? இல்லவே இல்லை, கதைகளைவிட மகாராஜா, மகாராணிகளின் நிஜ வாழ்க்கை பல மடங்கு..
அக்பர்
மொகலாய மன்னர்களின் போர்க்குணம் சற்றும் குறையாத அக்பரின் அகமனதில் இறையுணர்வும், கலையுணர்வும் ஆழ்ந்து படிந்திருந்தாலும், மங்கோலிய மரபின் ரத்தவெறி அவரது மாண்பின் கரும்புள்ளியாகத் தொடர்கிறது. மத நல்லிணக்கத்தைப் போற்றிய முதல் மொகலாயப் பேரரசர் அக்பரின் வாழ்வில் மனிதவாழ்வின் சகல குணங்களும், சலனங்களும், சாதுர்யங்களும், சந்தர்ப்பங்களும் பின்னிக் கிடக்கின்றன..
அங்காடித் தெருவின் கதை-Angadith theruvin kathai
சென்னையின் சில இடங்கள் வரலாற்றில் நிலைத்துவிட்ட இடங்களாகத் திகழ்ந்து கொண்டிருக்கின்றன. அப்படிப்பட்ட இடங்களில் ஒன்று தி.நகர் எனப்படும் தியாகராயர் நகர். திராவிட இயக்கத்தின் முன்னோடி இயக்கமாகத் திகழ்ந்த நீதிக் கட்சியின் நிறுவனத் தலைவர்களில் ஒருவரான சர்.பிட்டி தியாகராயர் பெயரைக் கொண்டுள்ள இடம் தி.நகர். அதனால் இது அரசியல் வரலாற்றோடு தொடர்பு கொண்ட இடமாகவ..
அசுரன்: வீழ்த்தப்பட்டவர்களின் வீர காவியம்
புராணங்களை தொன்மங்களை மீட்டுருவாக்கம் செய்வதும், ஊடாடுவதும், ஊடுருவுவதும், தற்கால அரசியல் பார்வையோடு அவற்றை அணுகுவதும், வரலாற்றை எழுதப்படாத மொழியில் எழுதுவதும், தற்கால அகவாழ்க்கைக்கு ஏற்றவாறு உருவாக்குவதும் இலக்கியத்தில் ஒரு வகை.இந்த வகையில் நான் படித்தவைகளில், படித்துக் கொண்டிருப்பவைகளில் எனக்கு மிகவும் பிடித்த நாவல் “அசுரன்”. ராவணன் என்கிற அசுரப்..