வழுதுணங்காயின் ருசிபோல
வெந்த சிறுபயறின் வாசம்போல
பனங்கிழங்கின் பழமைபோல
பாஞ்சிப்பழத்தின் இரட்டைச்சுவை தன்மைபோல
பதினாறு வகைகளுக்கு மேல்
வாழைப்பழங்களை விளைவிக்கும்
இந்த மண்ணைப்போல
இந்த எழுத்துக்களும்…
- வி. தமிழ் சுகி
Tags: oorani, ஊரணி, தமிழ் சுகி, வானவில், புத்தகாலயம்