- Audio Books
-
CD's
- Bhajans
- Bharathiyar Songs
- Bharthanatiyam
- Chanting
- Classical Dance
- Classical Instrumental
- Classical Instruments
- Classical Vocal
- Classical Vocal Female
- Classical Vocal Male
- Devotional
- Devotional Discourse
- General
- Health
- Humour
- Kids
- Manthras&Chants
- Music
- Music Learner
- Parayana
- Patriotic
- Pooja & Homam
- Rituals
- Sai Baba
- Self Improvement
- Spiritual Sanskrit
- Stotras & Slokas
- Tamil Dramas&Plays
- Thirukural
- Veda Mantras
- Video CD
- Yoga
- Chennai Book Fair 2020
- Devotional
- Exam Books
- Metal Products
- New-Arrivals
-
Publishers
- Alliance Company
- Sakthi Publishing House
- அருணோதயம்
- அருண் பதிப்பகம்
- உயிர்மை பதிப்பகம்
- எதிர் வெளியீடு
- எம்எஸ் பப்ளிகேஷன்
- கண்ணதாசன் பதிப்பகம்
- கற்பகம் புத்தகாலயம்
- கவிதா வெளியீடு
- காலச்சுவடு பதிப்பகம்
- கிழக்கு பதிப்பகம்
- கௌரா பதிப்பகம்
- க்ரியா வெளியீடு
- சந்தியா பதிப்பகம்
- சிக்ஸ்த்சென்ஸ் பதிப்பகம்
- டிஸ்கவரி புக் பேலஸ்
- தமிழ் இந்து
- தமிழ் புத்தகாலயம்
- திருமகள் நிலையம்
- தேசாந்திரி பதிப்பகம்
- நர்மதா பதிப்பகம்
- நற்றிணை பதிப்பகம்
- பாரதி புத்தகாலயம்
- பேசா மொழி
- மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ்
- யாவரும் பதிப்பகம்
- வம்சி
- வளரி வெளியீடு
- வாசகசாலை
- வானதி பதிப்பகம்
- வி கேன் ஷாப்பிங்
- விகடன் பிரசுரம்
- Special Offers
- அகராதி-தமிழ் இலக்கணம்
- அரசியல்
- அறிவியல்
- ஆன்மிகம்
- இலக்கியம்
- உடல் நலம்
- எளிய தமிழில் கம்ப்யூட்டர்
- கட்டுரை
- கட்டுரைகள்
- கதைகள்
- கலை
- கல்வி
- கவிதைகள்
- குடும்ப நாவல்கள்
- குழந்தைகள்
- கேள்வி - பதில்
- சட்டம்
- சமையற்கலை
- சமையல்
- சரித்திர நாவல்கள்
- சித்தர்கள்
- சினிமா
- சிறுகதைகள்
- சுயசரிதை
- சுயமுன்னேற்றம்
- சுற்றுலா-பயணம்
- சூழலியல்
- ஜோதிடம்
- திருக்குறள்
- நகைச்சுவை
- நாடகம்
- நாவல்கள்
- பரிசளிப்புக்கு ஏற்ற நூல்கள்
- பெண்களுக்காக
- பெண்ணியம்
- பெரியார்
- பெற்றோருக்கான கையேடுகள்
- மருத்துவம்
- முதலீடு-பிசினஸ்
- முழுத் தொகுப்பு
- மொழி பெயர்ப்பு
- யோகா
- வரலாறு
- வாழ்க்கை வரலாறு
- வாஸ்து
- விளையாட்டு
- விவசாயம்
Your shopping cart is empty!
ஆன்மிகம்
100 கேள்வி – பதில்கள் ஆன்மிகமா? அறிவியலா?
எல்லாவற்றுக்கும் அறிவியல் விடை கண்டுவிட்டதா? அறிவியல் பார்வை என்பது சயின்ஸ் பட்டதாரி ஆவதா? நாசா சொன்ன பிறகும் நாத்திகம் பேசலாமா? பிறவிப் பெருங்கடல் நீந்தி எங்கே போவாய்? இப்போது எங்கே குரங்கிலிருந்து மனிதர் தோன்றுகின்றார்? இப்படி தீக்கதிர் வண்ணக்கதிரில் தோழர்.சு.பொ.அகத்தியலிங்கம் தொடர்ந்து எழுதி வந்த கேள்வி பதில். ஆன்மிகம் – அறிவியல் குறித்து எப்ப..
108 வைஷ்ணவ திருத்தல மகிமை-108 VAISHNAVA THIRUTHALANGAL
இந்நூலில் ஒவ்வொரு தலமும் இருக்கும் இடம், மூலவர் - தாயார் விவரங்கள், ஆழ்வார்களின் மங்களாசாசன விவரங்கள், எவர் எவருக்கு மூலவர் பிரதிட்சயம் ஆனார் என்ற விவரங்கள், தலபுராணம், தலபுஷ்கரணி, தல விமான அமைப்பு, போக்குவரத்து வசதிகள் போன்றவற்றைக் குறிப்பிட்டுள்ளேன். இந்நூலின் மூலமாய் நூற்றி எட்டு வைஷ்ணவத் தலங்களை பற்றிய விவரங்கள் அனைத்தும் அறிய முடிவதோடு மனதுள் ..
12 ஆழ்வார்கள் திவ்ய சரிதம்: 12 Aazhvargal Dhivya Saridham
ஆழ்வார்கள் வைணவத்தை வளர்க்க வந்தவர்கள் மட்டும் அல்ல, அவர்கள் மானுடத்தைப் போற்ற வந்தவர்கள். ஆறாம், ஏழாம் நூற்றாண்டுகள் தொடங்கி பத்தாம் நூற்றாண்டு வரையிலும் சனாதன தர்மம் சில சங்கடங்களை எதிர்கொள்ள நேர்ந்தபோது, புதிய எழுச்சியுடன் பக்தி இயக்கம் தோற்றுவித்து தெள்ளு தமிழால் வேதத்தைப் புதுமை செய்தவர்கள் ஆழ்-வார்-கள். எந்தக் குலத்தில் பிறந்தாலும், எ..
27 நட்சத்திரக் கோயில்கள்
மனித வாழ்க்கையே நம்பிக்கைகளின் அடிப்படையில்தான் அமைகிறது! அந்த நம்பிக்கைகளை வளர்த்து வலுப்படுத்தப் பல்வேறு சாஸ்திரங்கள் உள்ளன. அவற்றை நம்புபவர்களுக்கு அவை நிச்சயம் பலனளிக்கின்றன. ஒரு வகையில் பார்த்தால் எதையுமே நம்பாமல் இருப்பது சுலபம். ஆனால், அது நமக்கு சாத்தியமில்லை. ஜோதிடம் என்பது வெறும் நம்பிக்கை அல்ல. அது கணிதம். அது நமது புராதன நம்பிக்கைகளுட..
5000 ஆண்டுகள் தேடிய அறிவுச் செல்வம்-5000 AANDUGAL THAEDIA ARIVU SELVAM
மனித இனத்தின் அனுபவம் சுமார் ஐந்தாயிரம் ஆண்டுகளாகத்தான் பதிவு செய்யப்பட்டுள்ளது. எழுத்து கண்டுபிடிக்கபட்டதும் எறக்குறைய இந்த காலகட்டத்தில்தான். அந்தக் காலகட்டத்திலிருந்து இன்றுவரையான மனித இனத்தில் தோன்றிய பல்வேறு அறிஞர்களின் கருத்துகளின் தொகுப்பு இது. வெளிநாட்டு அறிஞர்கள் மற்றும் இந்திய அறிஞர்கள் எனப் பலதரப்பட்டவர்களின் அனுபவ மொழிகள் இதில் நிரம்பிய..
64 காயத்ரீ மந்திரங்களும் துரகாசப்தசதீ மந்திரங்களும்-64 GAYATHRI MANTHRAM
பண்டைய நாளில் - புராண - வேத காலங்களில் வாழ்ந்திருந்த ருஷி முனிவர்கள் உபவாஸமிருந்து - த்யானம் செய்து கடவுளரை சாக்ஷாத்காரம் செய்தார்கள். எப்படி அவர்களால் கடவுளை சாக்ஷாத்காரம் செய்ய முடிந்தது என்றால் அவர்கள் தங்களது த்யானத்தின் மூலமாகக் கண்டுகொண்ட பலதரப்பட்ட தெய்வங்களின் காயத்ரீ மந்த்ரங்களையும் - மூல மந்த்ரங்களையும் தினசரி வழுவாமல் மனனம் செய்து வந்ததன..