கருமேகங்கள் தவழும் மலை சார்ந்த குறிஞ்சி முகட்டில் நின்றவனை, திருப்பதி வாசா, ஸ்ரீநிவாசா, ஏழுமலையானே, ஏழு கொண்டலவாடு, பாலாஜி, கோவிந்தா - கோவிந்தா, என்று உள்ளம் உருகி, ஒலி எழுப்பி மந்திகள் கொஞ்சும் மரங்களினூடே யெளிந்து செல்லும் படிகளின் வழியே எல்லா இனத்தவரும் வழிபட, வந்து குவிந்து, எந்நாளையும் திருநாளாக்கும் அதிசயம் இப்பதிக்குத்தானுண்டு.
திருப்பதி வெங்கடாஜலபதி மகிமையும் வரலாறும்
- Brand: வெ.நாராயணசாமி
- Product Code: நர்மதா பதிப்பகம்
- Availability: In Stock
- ₹90
-
₹77